Skip to main content

Posts

Showing posts from 2016

எழுத்துக்களும் சித்திரங்களே 9

எழுத்துக்களும் சித்திரங்களே 8

எழுத்துக்களும் சித்திரங்களே 7

எழுத்துக்களும் சித்திரங்களே 6

எழுத்துக்களும் சித்திரங்களே 5

எழுத்துக்களும் சித்திரங்களே 4

கொஞ்சம் பயணம் நிறைய வரலாறு: கல்வெட்டுகளைத் தேடி

இடம்: திருவிசலூர் திருவியலூர், திருவிசநல்லூர் என்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் வேப்பத்தூர் வழியில் அமைந்துள்ளது. வியலூர் என்ற பெயரில் தஞ்சையில் மேலும் இரண்டு ஊர்கள் உள்ளன. இங்கு உள்ள கோவிலில் சுவாமியின் பெயர் யோகனந்தீஸ்வரர்,அம்மை சாந்த நாயகி. வில்வாராண்யேஸ்வரர் ,புராதனேஸ்வரர் என்றும் அழைக்கப் பெறுவார். இராமாயணத்தில் வரும் ஜடாயு வழிபட்டுப் பேரின்பம் எய்திய ஊர். ரிஷப ராசிக்குரிய தோஷ நிவர்த்தித் தலமாக இது பார்க்கப்படுகிறது. இக்கோவிலின் கல்வெட்டுகள் படி இக்கோவில் 985-1013 ல் அரசாண்ட சோழ தேசத்து மாபெரும் சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழன் காலத்து அவனிநாராயண சதுர்வேதிமங்கலத்தைச் சார்ந்தது.பின் 1011-1043 வரை ஆட்சி செய்த தட்சினபாத வேங்கை ராஜேந்திர சோழன் காலத்தில் வடகரை  ராஜேந்திர சிம்மவளநாட்டு மண்ணி நாட்டு பிரம்மதேயமான்  வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தது தெரிகிறது. சோழ நாட்டை வளநாடாக பிரித்து இருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் நிலவிய சபயைபோல் ஒவ்வொரு வள நாட்டிற்கும் ஒவ்வொரு தனிச்சபை. அந்நாட்டின் பொது காரியங்களை நிறைவேற
இந்து மதத்தில் உள்ள நடைமுறைகளை மூட நம்பிக்கையாக பார்க்கும் இந்துக்களுக்கு  மட்டுமே இப்பதிவு.ஒரு இந்து என்ற முறையில் நான் இந்தப் பதிவை மேற்கொள்ள நேர்கிறேன்.  வலைதளங்களில் இந்துக்களின் பல பழக்கவழக்கங்களை கேலி செய்யும்  பதிவுகளை  இந்துக்களே வெளியுடும்போது உள்ளெழுந்த சினத்தின் வெளிப்பாடு இப்பதிவு. எந்த ஒரு மதத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு என்று சில வழிபாடு முறைகள் உண்டு. அதற்கு காரண காரியங்களும் உண்டு. நம் மதத்திலும் அதே போலத்தான். ஒரு முஸ்லிமோ அல்லது கிறிஸ்துவோ தனது மதத்து அவதூர் செய்யும் எந்த படைப்புகளையும் ஏற்பதில்லை . ஆனால் நாம்?இந்த தலைமுறையினர் குறிப்பாக  எதையும் புரிந்து கொள்ள முன்வருவதும் இல்லை. உங்கள் மதம் ஏதற்காக இதை  சொல்கிறது என்று நீங்களும் கேட்பதில்லை ; பெற்றோர்களும் சொல்வதில்லை. சில நேரங்களில் அவர்களுக்கும் தெரிவதில்லை. மூட நம்பிக்கைகலாக்கப்பட்ட இந்து கலாச்சாரங்கள் பல. நம் பண்டிகைகளுக்குக் கூட விடுப்பெடுக்க வழி இல்லாமல் கோர்போர்டே அடிமைகளாய் இன்னும் எவ்வளவு காலம்? தனியார் மட்டும் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்களில் எத்தனை பேர் கடைசியாக வீட்டில் உள்ளோருடன் இ

எழுத்துக்களும் சித்திரங்களே 3

எழுத்துக்களும் சித்திரங்களே 2

எழுத்துக்களும் சித்திரங்களே 1